தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை. தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.