புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம்

தினகரன்  தினகரன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம்

திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூருக்கு தாசில்தார்கள் ராஜன்பாபு, சொக்கநாதன் ஆகியோரை 9443663922, 9443663164 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் தாசில்தார் சுரேஷை 9655563329 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மூலக்கதை