ரணில்தான் பிரதமர்! – ஐ.தே.க. விடாப்பிடி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள தரப்பினர் என்ற ரீதியில் இந்த நாட்டின் பிரதமர் யார் என்பதை ஐக்கிய தேசிய முன்னணியே தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விடாபிடியாக இருக்கும் நிலையில், அஜித் பீ பெரேரா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... The post ரணில்தான் பிரதமர்! – ஐ.தே.க. விடாப்பிடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.