புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

தினகரன்  தினகரன்
புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். இதையடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய அரசும், நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

மூலக்கதை