கஜா புயல் நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
கஜா புயல் நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்: மு.க. ஸ்டாலின்

சென்னை:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புயல் சீரமைப்பு, நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் ஒரு மாத சம்பளம் நிதி உதவியாக அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

மூலக்கதை