ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி

TAMIL CNN  TAMIL CNN
ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன, ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும்  கட்சியின் மூத்த தலைவர்களுடன் இயல்பான முறையில் பேசினார். அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எனினும், ரணில்... The post ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை