இலத்திரனியல் வாக்கெடுப்பே தேவை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

TAMIL CNN  TAMIL CNN
இலத்திரனியல் வாக்கெடுப்பே தேவை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றுமாலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினால் மாத்திரமே, நம்பிக்கையில்லா பிரேரணை மீது தன்னால்... The post இலத்திரனியல் வாக்கெடுப்பே தேவை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை