வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுங்கள் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.