செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலமையூரில் நிகழ்ந்த விபத்தில் ராகினி(60) மற்றும் செல்வம் (58) ஆகியோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை