புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம்

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வாகனங்களை சிறைபிடித்தும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை