கசோகி குறித்து அறிக்கை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: ''கொல்லப்பட்ட, சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ., விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பான முழு விபரங்களுடனான அறிக்கை, வரும், 20ல் வெளியிடப்படும்,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

மூலக்கதை