மாலத் தீவுகளுக்கு மோடி உறுதி

தினமலர்  தினமலர்

மாலே: தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக பதவியேற்றுள்ள இப்ராஹிம் முகமது சோலியாவை, பிரதமர் நரேந்திர மோடி, சந்தித்து பேசினார். அப்போது, மாலத்தீவு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, புதிய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, மோடி உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை