தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும்

தினகரன்  தினகரன்
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்காங்கே போராடுவதால் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை