கஜா புயல் சேதம் குறித்து முதற்கட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
கஜா புயல் சேதம் குறித்து முதற்கட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது: முதல்வர் பழனிசாமி

சேலம்: கஜா புயல் சேதம் குறித்து முதற்கட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முழுவதுமாக சேத மதிப்பீடு கண்டறிந்த பின்பே மத்திய அரசுக்கு அதனை அனுப்பி நிவாரணம் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை