மணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
மணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

மணப்பாறை: மணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள், அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மருதுதுரையை ஒருவர் கன்னத்தில் அறைந்தார். மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் புயல்நிவாரணப் பணிகளை செய்யாததால் மக்கள் ஆத்திரமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை