உடுமலை அமராவதி அணை நிரம்ப வாய்ப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
உடுமலை அமராவதி அணை நிரம்ப வாய்ப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: உடுமலை அமராவதி அணை நண்பகலுக்கு நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் கல்லாபுரம், கொழுமம், கள்ளிவலசு, தாராபுரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை