வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்ற புகாரில் தலைமை காவலர் சஸ்பென்ட்

தினகரன்  தினகரன்
வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்ற புகாரில் தலைமை காவலர் சஸ்பென்ட்

வேலூர்: வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்ற புகாரில் தலைமை காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் எல்வின் தேவதாஸை சிறை கண்காணிப்பாளர் சஸ்பென்ட் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை