இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீச்சு

தினகரன்  தினகரன்
இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீச்சு

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை