தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது கஜா புயல் : வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது கஜா புயல் : வானிலை மையம் தகவல்

சென்னை : கஜா புயல் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழக எல்லையை கடந்து அரபிக்கடல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை