சபரிமலை கோயிலுக்கு செல்ல முடியாமல் மும்பை திரும்புகிறார் திருப்தி தேசாய்

தினகரன்  தினகரன்
சபரிமலை கோயிலுக்கு செல்ல முடியாமல் மும்பை திரும்புகிறார் திருப்தி தேசாய்

கொச்சி: உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஐயப்பனை தரிசித்தே தீருவேன் என கேரளாவி்ற்கு வந்த திருப்தி தேசாய், கொச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாததால் மீண்டும் மும்பை செல்கிறார். பாஜக-வினர் முற்றுகையிட்டதால் அவரால் கொச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வர இயலவில்லை என்ற நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என திருப்திதேசாய் விளக்கமளித்துள்ளார். 

மூலக்கதை