பெரியகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற OPS முற்றுகை

தினகரன்  தினகரன்
பெரியகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற OPS முற்றுகை

தேனி: பெரியகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற துணை முதல்வர் OPS-ஐ பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் ஆவசேமான முற்றுகையை அடுத்து உடனே OPS திரும்பி சென்று விட்டார்.  தேர்தல் வர உள்ளதால் OPS பெரியகுளத்திற்கு வந்துள்ளதாக மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மூலக்கதை