24 மணி நேரத்திற்கு பிறகு நாகையில் இருந்து பேருந்துகள் இயக்கம்

தினகரன்  தினகரன்
24 மணி நேரத்திற்கு பிறகு நாகையில் இருந்து பேருந்துகள் இயக்கம்

நாகை; கஜா புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நாகை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கஜா முற்றிலுமாக கரையை கடந்து கேரளாவை நோக்கி சென்று விட்ட நிலையில், தற்போது 24 மணி நேரத்திற்கு பிறகு நாகையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மூலக்கதை