கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளனர் : தமிழக மின்வாரியம்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளனர் : தமிழக மின்வாரியம்

சென்னை : கஜா புயலால் சுமார் 13,000 மின்கம்பங்கள் மற்றும் 5,000 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்விநியோகத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை