சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27ம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை