துண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.!
உங்களை நம்பி ட்ரெயின்ல ஏத்தினதுக்கு எங்களுக்கு இது தேவை தான் எனக் கதறி வருகிறது இந்திய ரயில்வே நிர்வாகம். டிக்கெட்டிற்கு கொடுக்கும் காசில் பாதியை திருடிச்செல்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளது ரயில்வே நிருவாகம். ஆம் மக்களே போன வருடும் மட்டும் ரயில்வே துறைக்கு நம்மால் பல கோடி ரூபாய் நட்டம். ஒரு வரைமுறை இல்லாமல் திருடியுள்ளனர், எதைத் திருடி இருக்காங்கனு நீங்களே பாருங்கள்.