கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது : சென்னை வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை