வந்தவாசி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
வந்தவாசி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.  கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் காற்று வீசுவதால் மரங்கள், மின்கம்பங்கள், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

மூலக்கதை