நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2நாட்கள் ஆகும் : மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தினகரன்  தினகரன்
நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2நாட்கள் ஆகும் : மின்வாரிய அதிகாரிகள் தகவல்

நாகை : கஜா புயலால் நாகை மாவட்டம் சீர்குலைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இந்த நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 40திற்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும்,பல்வேறு மின்கம்பங்கள் சாய்த்துள்ளதாகவும் மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2நாட்கள் ஆகும் என மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை