ஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..!

டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பில் ஒடிசா மாநிலத்தில் டீ தூள் பேக்கேஜிங் ஆலை ஒன்றை நிறுவ உள்ளது. ஒடிஸா கனிமங்கள் அதிகம் இருக்கும் வளமான மாநிலம். அங்கு பல்வேறு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள்.

மூலக்கதை