சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவருடன் டிப்பர், உழவு இயந்திரங்கள் மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவருடன் டிப்பர், உழவு இயந்திரங்கள் மீட்பு

(அப்துல்சலாம் யாசீம்) சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின்போது நேற்று (15) மூன்று உழவு இயந்திரம், இரண்டு டிப்பர் வாகனங்களுடன் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா, உப்பாறு மற்றும் சவாரி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கிண்ணியா பகுதியைச் சேர்ந்த கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 35, 38, 40, வயது... The post சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவருடன் டிப்பர், உழவு இயந்திரங்கள் மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை