நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் மேற்குல நாடுகள் கவலை!

TAMIL CNN  TAMIL CNN

இலங்கை நாடாளுமன்றில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற கைலப்புக்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. இலங்கை அரச தலைவரினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவை முற்றுகையிட்டு தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட... The post நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் மேற்குல நாடுகள் கவலை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை