இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது

மட்டக்களப்பு நகரில் 5.7 மில்லியன் ரூபா செல்வில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவிப்பு. எமது நாட்டில் தற்போது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்கின்றார்களா? என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு... The post இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை