சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!

PARIS TAMIL  PARIS TAMIL
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 2019 ஆம் ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவிருக்கிறார்.
 
அந்த தகவலை வழக்கம்போல தெறி கிளப்பும் தமிழிலில் டுவிட் செய்துள்ளார்.
 
நடிகர்கள் சிம்பு, அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் வசனம் மற்றும் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார். அதில், “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.
 
திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன். சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து” எனத் தெரிவித்துள்ளார்.
 

தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!
வோர்ல்டு மொத்தமும்
அரளவுடனும் பிஸ்து.
பிசுறு கெளப்பி
பெர்ளவுடனும் பல்து.Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial pic.twitter.com/ztubvy1u9F

— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 15, 2018

மூலக்கதை