யாழ். குடா நாட்டை நெருங்கியுள்ள பேராபத்து! இன்றிரவு எதுவும் நடக்கலாம்?

TAMIL CNN  TAMIL CNN
யாழ். குடா நாட்டை நெருங்கியுள்ள பேராபத்து! இன்றிரவு எதுவும் நடக்கலாம்?

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் யாழ்ப்பாண குடாநாட்டை அண்மித்த கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக புவியியல்துறையின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், “கஜா புயல் கரையைக் கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயம் இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும். இதனை ராடார் படங்கள் உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளன. இன்று... The post யாழ். குடா நாட்டை நெருங்கியுள்ள பேராபத்து! இன்றிரவு எதுவும் நடக்கலாம்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை