நிறைவேற்று ஜனாதிபதியை அகற்றும் வரை மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

TAMIL CNN  TAMIL CNN
நிறைவேற்று ஜனாதிபதியை அகற்றும் வரை மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும்வரை போராட வருமாறு பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடியிருந்த பல்லாணிரக்கணக்கானமக்கள் முன்னிலையில் அழைப்பு விடுத்தார். தலைநகர் கொழும்பில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துபகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி மக்களின் பலத்தை காண்பிக்குமாறும் நாட்டு மக்களிடம்ரணில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் தொடர்ச்சியாகவிடுக்கப்பட்டுவரும் சவால்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடுசெய்திருந்தபோராட்டம் கொழும்பு லிப்டன்... The post நிறைவேற்று ஜனாதிபதியை அகற்றும் வரை மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை