பேராபத்தில் இலங்கை! காப்பாற்ற களத்தில் குதித்த முக்கிய பிரபலம்
சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பல்வேறு தரப்பினரால் இணைந்து பெற்ற ஜனநாயக வெற்றி தற்போது காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய நிலை குறித்து தான் மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருவதாகவும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் காட்டிக் கொடுத்தமை குறித்து... The post பேராபத்தில் இலங்கை! காப்பாற்ற களத்தில் குதித்த முக்கிய பிரபலம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.