பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலேயே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி

TAMIL CNN  TAMIL CNN
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலேயே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்தனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது நேற்று... The post பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலேயே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை