கஜா புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கஜா புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கஜா புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் சேவையில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ராமேஸ்வரம்-சென்னை சேது விரைவு ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை