கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினகரன்  தினகரன்
கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை புதுச்சேரி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை