மைத்திரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
மைத்திரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
சபாநாயகர் அனுப்பியுள்ள  நம்பிக்கையுல்ல பிரேரணை குறித்த கடிதம் கிடைத்ததும் ஜனாதிபதி  அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதம் கிடைத்ததும் அரசமைப்பிற்கு ஏற்ற விதத்தில் சிறிசேன நடவடிக்கையெடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி அரசமைப்பிற்கு எதிராக செயற்படமாட்டார் சட்டத்தை அவர் பின்பற்றுவார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
புதிய பிரதமரை நியமி;த்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும்  வரை தற்போதைய அமைச்சரவையே தொடரும் எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை