தஞ்சை உள்பட 7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

தினகரன்  தினகரன்
தஞ்சை உள்பட 7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

தஞ்சை: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை