பெரும்பான்மையை இழந்த மஹிந்த அரசு!
மஹிந்த அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுநாடாளுமன்றத்தில் மன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இல்லை என்று அறிவித்த சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.