பரபரப்பான சூழலில் சபாசாயகர் வெளியிட்ட அறிவிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
பரபரப்பான சூழலில் சபாசாயகர் வெளியிட்ட அறிவிப்பு!

நாளை (14) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 
 
கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. 
 
அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

மூலக்கதை