ரயில் கொள்ளையர்கள் பற்றிய புதிய தகவலை வெளியிட்டது சிபிசிஐடி

தினகரன்  தினகரன்
ரயில் கொள்ளையர்கள் பற்றிய புதிய தகவலை வெளியிட்டது சிபிசிஐடி

சென்னை: ரயிலில் கொள்ளையடித்த கும்பலுக்கு கிரண் என்பவர் தான் தலைவர் என்று சிபிசிஐடி புதிய தகவலை வெளியிட்டுள்ளது. கொல்லை கும்பலின் தலைவனாக செயல்பட்ட கிரண் மீது கொலை வழக்கு உள்ளது. 2006-ம் ஆண்டு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

மூலக்கதை