பேரம்பேசும் சக்தியாக மீண்டும் கூட்டமைப்பு உருவாகவேண்டும்!

TAMIL CNN  TAMIL CNN

இலங்கையின் தற்கால அரசியல் நிலைவரங்களைப் பார்க்கின்றபோது ஆட்சிப்பீடத்தை அரியணையில் ஏற்றுகின்ற, இறக்குகின்ற சக்தியாகக் கூட்டமைப்பு மாற்றம் பெற்றுள்ளமையை தமிழ்மக்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி பால சிறிசேனவை நாட்டின் அரச தலைவராக்கிய பெருமை எம்மையே சாரும். வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே அவரை ஜனாதிபதி என்ற அரசாசணத்தில் ஏற்றிவைத்தன. கடந்த 09 ஆம் திகதி இரவு நாடாளுமன்றம், ஜனாதிபதியால்... The post பேரம்பேசும் சக்தியாக மீண்டும் கூட்டமைப்பு உருவாகவேண்டும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை