சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

மூலக்கதை