நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்.. நீதிபதிகள் அதிருப்தி

தினகரன்  தினகரன்
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்.. நீதிபதிகள் அதிருப்தி

மதுரை: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை