ரயில் கொள்ளையர்களை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
ரயில் கொள்ளையர்களை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்

சென்னை: ரயில் கொள்ளையர்கள் 7 பேரை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளனர். புழல் சிறையில் 14-ம் தேதி அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை