சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு நாளை விசாரணை

கேரளா: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.

மூலக்கதை