தருமபுரி அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடற்கூறு தொடங்கியது

தினகரன்  தினகரன்
தருமபுரி அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடற்கூறு தொடங்கியது

தருமபுரி: தருமபுரி அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடற்கூறு தொடங்கியது. தருமபுரி அரசு மருத்துவமனையில் பெற்றோர் ஒப்புதலுடன் மாணவியின் உடற்கூறாய்வு நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற சதீஷ், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை